கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை

கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான்.

பருவமழைக்குக் காத்திருந்து பயனில்லை.

என் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்